பாராளுமன்றத்தின் மதிற்சுவரின் ஒரு பகுதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டிட தொகுதிக்கு அருகாமையில் உள்ள சுவரே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரவேசிக்கும் நுழைவாயிலுக்கு அருகாமையில் உள்ள மதிற்சுவரே இவ்வாறு இடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

