Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாராளுமன்ற கலைப்பு   நடவடிக்கையால் ஆபத்திற்குள்ளாகியுள்ள பல விடயங்கள்

November 11, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதியின்பாராளுமன்ற கலைப்பு   நடவடிக்கையால் பல விடயங்கள் ஆபத்திற்குள்ளாகியுள்ளன மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதார முன்னேற்றத்தையும் இலங்கையின் சர்வதேச கௌரவத்தையும் பாதிக்கலாம் எனவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியை இலங்கையின் ஜனநாயக பாராம்பரியத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ள.

அமெரிக்க தூதரகம் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் நல்லாட்சி அரசாங்கம் மற்றும் ஜனநாய குறித்த அர்ப்பணிப்பின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டனர் என்பதால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பது என்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் அமெரிக்க தூதரகத்திற்கு நேற்று நள்ளிரவு பேரிடியாக மாறியதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

அம்பலமானது மைத்திரியின் இரகசியம்

Next Post

கொங்கோவில் மீண்டும் எபோலா தாக்கம்: 200 பேர் பலி

Next Post
கொங்கோவில் மீண்டும் எபோலா தாக்கம்: 200 பேர் பலி

கொங்கோவில் மீண்டும் எபோலா தாக்கம்: 200 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures