Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாராளுமன்றில் உரையாற்ற, ரவிக்கு அனுமதி மறுப்பு

January 24, 2018
in News, Politics, World
0

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் கருத்து வெளியிட அனுமதிக்குமாறு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்றைய தினம் கோரியிருந்தார்.

எனினும், இந்தக் கோரிக்கையை சபாநாயகர் கரு ஜயசூரிய நிராகரித்துள்ளார். சிறப்புரிமை பிரச்சினை இல்லை என்ற காரணத்தினால் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

வேண்டுமென்றால், வேறும் ஓர் தினத்தில் இதற்கான சந்தர்ப்பத்தை வழங்க முடியும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படாவிட்டால் தாம் ஊடகங்களில் கருத்தை வெளியிடப் போவதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமக்கு பிரச்சினை கிடையாது என சபாநாயகர் பதிலளித்துள்ளார்.

Previous Post

பிபா உலகக் கிண்ணத்தை, ஹரீஸ் திரைநீக்கம் செய்தார்

Next Post

தண்டனை பெற்றுக்கொடுப்பதை, நான் பொறுப்பேற்கிறேன்

Next Post

தண்டனை பெற்றுக்கொடுப்பதை, நான் பொறுப்பேற்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures