Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதித்தோர் எண்ணிக்கை 477ஆக அதிகரிப்பு

April 26, 2020
in News, Politics, World
0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 477ஆக அதிகரித்துள்ளது.

120 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில்

350 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous Post

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா – 1000 சடலங்களை பொதிசெய்யும் உறைகள்

Next Post

யாழ் கடற்கரை பகுதியில் இளம் தாயார் உயிரிழப்பு

Next Post

யாழ் கடற்கரை பகுதியில் இளம் தாயார் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures