Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

‘பாடும் நிலா’ எஸ்.பி.பி.க்கு அவுஸ்திரேலியாவில் நினைவஞ்சலி

August 14, 2021
in Cinema, News
0
‘பாடும் நிலா’ எஸ்.பி.பி.க்கு அவுஸ்திரேலியாவில் நினைவஞ்சலி

‘பாடும் நிலா’ எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களின் முதலாமாண்டு நினைவுத்தினத்தையொட்டி, அவுஸ்திரேலிய நாட்டிலுள்ள மெல்பர்ன் நகரில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் நினைவஞ்சலி நிகழ்ச்சியொன்று நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

This image has an empty alt attribute; its file name is spbcine158.jpg

அவுஸ்திரேலிய நாட்டிலுள்ள மெல்போர்ன் நகரில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது.

பன்னிரண்டாம் ஆண்டாகத் தொடரும் இந்த விழா இந்த ஆண்டு ஓகஸ்ட் 12 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை நடைபெறுகிறது.

கொவிட்19 பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இணைய வழியில் இந்த விழா நடைபெறுகிறது.

இதில் சிறந்த நடிகர், சிறந்த படத்திற்கான பிரிவில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படம் இடம்பெற்றிருக்கிறது.

This image has an empty alt attribute; its file name is image_cinema_138.jpg

இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக ஒகஸ்ட் 15ஆம் திகதியன்று அங்குள்ள பெட் ஸ்கொயர் என்னுமிடத்தில் இசைக் கலைஞர்கள் பலர் பங்குபற்றும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மெல்போர்ன் நகரில் பிரபலமான இசைக்கலைஞர்களான மாளவிகா ஹரிஷ், திவாகரன், லட்சுமி ராமசாமி, கௌசிக் கணேஷ் உள்ளிட்ட பலர் மறைந்த ‘பாடும் நிலா’ எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களை பாடி, அவருக்கு நினைவஞ்சலி செலுத்துகிறார்கள்.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று மறைந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் இசையஞ்சலி செலுத்துவது அவருடைய இரசிகர்களும் நினைவஞ்சலி செலுத்தும் வகையில் அமையும் என திரையிசையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

 _____________________________________________________________________________ http://Facebook page / easy 24 news

Previous Post

வலியில்லாத இன்சுலின் ஊசிகள்

Next Post

துருக்கி வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

Next Post
துருக்கி வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

துருக்கி வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures