Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து எடுத்து செல்லப்பட்ட என்.சி போதைப்பொருட்கள் பிடிக்கபட்டன.

July 21, 2017
in News
0

பொகவந்தலாவ நகரிலிருந்து என்.சி. எனும் போதை பொருள் 25 சிறிய டின்களை கொண்டு செல்ல முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ நகரிலிருந்து தோட்டப்பகுதிக்கு இரவு 9.00 மணியளவில் மிகவும் சூட்சமமான முறையில் எடுத்து செல்ல முற்பட்ட போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேக நபர்கள் நேற்று பொலிஸ் பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், எதிர்வரும் 25 ம் திகதி குறித்த இரு சந்தேக நபர்களை அட்டன் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து என்.சி, மாவா, போதை மாத்திரைகள் போன்ற மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களில் விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கேள்விக்குறியாகும் புதிய தலைமுறையினரின் எதிர்காலம்..!

Next Post

இலங்கையிலிருந்து டெங்கு நோயை ஒழித்துக்கட்டுவதற்கு இலங்கை வருகிறது வொல்பேசியா பக்டீரியா !

Next Post
இலங்கையிலிருந்து டெங்கு நோயை ஒழித்துக்கட்டுவதற்கு இலங்கை வருகிறது வொல்பேசியா பக்டீரியா !

இலங்கையிலிருந்து டெங்கு நோயை ஒழித்துக்கட்டுவதற்கு இலங்கை வருகிறது வொல்பேசியா பக்டீரியா !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures