Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home World

பாஜகவின் அமித் ஷா, ஸ்மிருதி இராணி ஆகியோரும் ராஜ்யசபாவுக்கு தேர்வாகியுள்ளனர்.

August 9, 2017
in World
0
பாஜகவின் அமித் ஷா, ஸ்மிருதி இராணி ஆகியோரும் ராஜ்யசபாவுக்கு தேர்வாகியுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு 3 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குஜராத் சட்டசபையில் நேற்று நடைபெற்றது. பாஜக சார்பில் அதன் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பாஜகவின் அமித் ஷா, ஸ்மிருதி இராணி ஆகியோரும் ராஜ்யசபாவுக்கு தேர்வாகியுள்ளனர். இதனையடுத்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகியுள்ள அமித் ஷா, ஸ்மிருதி இராணி ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Previous Post

மதுரையை ‘விரட்டிய’ வீரன்ஸ்

Next Post

கதிராமங்கலம் போராட்டத்தின்போது கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன்

Next Post
கதிராமங்கலம் போராட்டத்தின்போது கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன்

கதிராமங்கலம் போராட்டத்தின்போது கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures