Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாசையூர் கடற்கரையில் – மாவீரர் நினைவேந்தலுக்கு ஏற்பாடு!!

November 26, 2018
in News, Politics, World
0

யாழ்ப்­பா­ணம், பாசை­யூர் கடற்­க­ரை­யில் வழ­மை­போன்று நாளை மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் இடம்­பெ­றும் என்று யாழ்ப்­பாண மாந­கர மேயர் இ.ஆனோல்ட் அறி­வித்­துள்­ளார்.

பாசை­யூர் கடற்­க­ரை­யில், மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் கடந்த சில ஆண்­டு­க­ளாக இடம்­பெற்று வரு­கின்­றது.

இந்த ஆண்­டும் நாளை மாலை மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் வழமை போன்று இடம்­பெ­றும்.

மாவீ­ரர்­க­ளின் பெற்­றோர்­கள், உற­வி­னர்­க­ளைக் கலந்து கொள்­ளு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

Previous Post

ஜனாதிபதி குறித்த பல உண்மைகளை வெளியிடவேண்டிய நிலையேற்படலாம்

Next Post

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல்

Next Post

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures