Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாக். பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை

January 4, 2018
in News, Politics, World
0

பாக்.கிற்கு நிதி உதவியை நிறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 ஆண்டுகளில், அமெரிக்க அரசுகள் முட்டாள்தனமாக, 2.10 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியை அளித்துள்ளன. ஆனால் நடவடிக்கை எடுக்காமல், பொய் சொல்லி, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவி கிடையாது,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
இது குறித்து பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ ரீப் கூறியது, பொய்யான குற்றச்சாட்டினை டிரம்ப் சுமத்தியுள்ளார். பணத்துக்காக பொய் சொல்லி ஏமாற்ற வேண்டிய அவசியம் பாகிஸ்தானுக்கு இல்லை. அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்கும் பாகிஸ்தானை விமர்சிப்பதற்கு டிரம்ப்பிற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. பாகிஸ்தானுக்கு வெளிநாட்டு உதவி தேவைப்படாத அளவிற்கு திட்டம் ஒன்றை கொண்டுவர பிரதமர் ஷாகித் அப்பாஸிக்கு உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு நவாஸ் கூறினார்.

Previous Post

ரஜினிகாந்த் அரசியல்: தமிழக அரசியலுக்கு ஆன்மிகம் மட்டும் போதாது- மலேசியா துணை முதல்வர்

Next Post

நெருப்புடன் விளையாடாதீங்க: பா.ஜ.விற்கு மம்தா கண்டனம்

Next Post

நெருப்புடன் விளையாடாதீங்க: பா.ஜ.விற்கு மம்தா கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures