Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாக்.கிற்கு பாதுகாப்பு உதவி நிறுத்தம்:அமெரிக்க அடுத்த அதிரடி

January 5, 2018
in News, Politics, World
0
பாக்.கிற்கு பாதுகாப்பு உதவி நிறுத்தம்:அமெரிக்க அடுத்த அதிரடி

பாக்.கிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உதவியையும் அமெரிக்க அதிரடியாக நிறுத்தி உள்ளது.

“பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக கூறி வந்த பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 ஆண்டுகளில், அமெரிக்க அரசுகள் முட்டாள்தனமாக, 2.10 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது. ஆனால் நடவடிக்கை எடுக்காமல், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவி கிடையாது,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு அளித்து வந்த பாதுகாப்பு உதவியையும் அமெரிக்க அரசு நிறுத்தியுள்ளது.இது தொடர்பாக டிரம்ப் அரசு நிர்வாக செய்தி தொடர்பாளர் ஹீத்தர் நெளரட் கூறியது, ஆப்கானில் தலிபான்கள், ஹாக்கானி நெட் ஒவர்க் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாக். நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. என இந்த முறை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உதவி, ராணுவ தளவாட உதவி, அது தொடர்பான அனைத்து நிதியும் நிறுத்தப்படும் என்றார்.

Previous Post

ஜனாதிபதி, தப்பிக்க முடியாது

Next Post

இந்திய மொழியில் டிரம்ப் பேச்சு: பாக். அமைச்சர் குற்றச்சாட்டு

Next Post

இந்திய மொழியில் டிரம்ப் பேச்சு: பாக். அமைச்சர் குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures