Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?

May 23, 2017
in Cinema, News
0
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?

உலகம் முழுக்க பல எண்ணிக்கையிலான திரையரங்குகளில் பாகுபலி திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. சரித்திர படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை பாகுபலி உண்மையாக்கிவிட்டது.

இதை தொடர்ந்து தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ராமாயணம் காவியத்தை ரூ 500 கோடியில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது.

ராமர், சீதை கதாபாத்திரங்களுக்கு மிக முக்கிய பிரபலங்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் சீதை கேரக்டருக்கு அனுஷ்கா, தமன்னா, நயன்தாரா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.

விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் படப்பிடிப்புகள் அக்டோபர் மாதம் முதல் துவங்கும் என அவர் கூறியுள்ளார். ஏற்கனவே நயன்தாரா ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

2017விக்டோரியா தினத்தன்று திறந்து மற்றும் மூடப்பட்டு இருப்பன எவைகள்?..

Next Post

தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’

Next Post

தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures