Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

பாகுபலி-2வில் ஏன் இப்படி ஒரு அதிர்ச்சி முடிவு- ரசிகர்கள் ஏற்பார்களா?

August 26, 2016
in Cinema, News
0

பாகுபலி-2வில் ஏன் இப்படி ஒரு அதிர்ச்சி முடிவு- ரசிகர்கள் ஏற்பார்களா?

பாகுபலி வெற்றியை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இப்படம் உலகம் முழுவதும் ரூ 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்து விட்டது.

இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்களுக்கு மேல் இருக்கும், ஆனால், இதன் இரண்டாம் பாகத்தின் ரன்னிங் டைம் 105 நிமிடங்கள் தான் என கிசுகிசுக்கப்படுகின்றது. இதை நாமே நம் தளத்தில் தெரிவித்து இருந்தோம்.

இந்த பாகத்தில் பாகுபலி படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்று இறப்பது போல் உள்ளதாம், அவர் யார்? அப்படி முக்கியமானவராக இருந்தால் ரசிகர்கள் அதை ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous Post

ஒலிம்பிக் வரலாற்றில் கனடிய கொடி-ஏந்தும் மிக இளவயது பென்னி ஒலிக்சியாக்!

Next Post

இலங்கை தமிழர்கள் குறித்த சர்ச்சையான சேரன் பேச்சு- பதிலடி கொடுத்த பெண்

Next Post

இலங்கை தமிழர்கள் குறித்த சர்ச்சையான சேரன் பேச்சு- பதிலடி கொடுத்த பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures