Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த இம்ரான் கான்

November 20, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நாடும், இலங்கை மக்களும் அதிக வெற்றிகளையும் செழிப்பையும் அடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில் அவரை, வாழ்த்துவதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோதே இம்ரான் கான் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமை மற்றும் பார்வையில் இலங்கை மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இந்தத் தேர்தல் பிரதிபலித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தாபயவின் கீழ் நாடும் அதன் மக்களும் அதிக வெற்றிகளையும் செழிப்பையும் அடைவார்கள் என்றும் இம்ரான் கான் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு உறவுகள் குறித்தும் இந் உரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் இதன்போது இம்ரான் கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்கிணங்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் அவரின் அழைப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

Previous Post

புதையல் தோண்­டிய இடத்தில் துப்­பாக்­கிகள்

Next Post

மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Next Post

மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures