Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாகிஸ்தானில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து | 22 பேர் பலி

June 9, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
பாகிஸ்தானில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து | 22 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலுசிஸ்தானின் லோராலியாவில் இருந்து சோப் நகருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.

அக்தர்சாய் மலைப்பகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், ஆயிரத்து 572 மீ. உயர மலைச்சாலையில் இருந்து பள்ளத்தில் உருண்டு விழுந்துள்ளது.

இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த 22 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

Previous Post

இந்தியாவைத் தவிர எந்த நாடும் உதவிசெய்ய முன்வரவில்லை | பிரதமர் ஆதங்கம்

Next Post

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு | அறிவித்தார் மித்தாலி ராஜ்

Next Post
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு | அறிவித்தார் மித்தாலி ராஜ்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு | அறிவித்தார் மித்தாலி ராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures