Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தானில் சிக்கியிருந்த மேலும் 129 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

June 15, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தானில் சிக்கியிருந்த மேலும் 129 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 1282 என்ற விசேட விமானத்தின் ஊடாக அவர்கள் இன்று அதிகாலை நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தானின் லாஹூர் மற்றும் கராச்சி ஆகிய நகரங்களில் சிக்கித் தவித்த இலங்கையர்களே இவ்வாறு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு விமான நிலையத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்கான முடிவுகள் கிடைக்கும் வரை அவர்களை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள 4 விருந்தகங்களில் தற்காலிகமாக தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

காற்றால் தூக்கி வீசப்பட்ட முதியவர் பலி

Next Post

இன்று முதல் மீள திறக்கப்படவுள்ள தேசிய மிருகக்காட்சிசாலை மற்றும் தேசிய பூங்காக்கள்

Next Post

இன்று முதல் மீள திறக்கப்படவுள்ள தேசிய மிருகக்காட்சிசாலை மற்றும் தேசிய பூங்காக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures