Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பஸ் கட்டண சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

May 15, 2018
in News, Politics, World
0

பஸ் கட்டண சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ரஞ்சித்த மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாளை முதல் நூற்றுக்கு 6.56 வீதத்தால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. எனினும் தற்போது காணப்படும் குறைந்தபட்ச கட்டணத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

எரிபொருள் விலை அதிகரிப்பட்டதைத் தொடர்ந்து 20 சதவீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சைட்டம் மாணவர்களை கொத்தலாவெல கல்லூரியில் இணைப்பதற்கு அனுமதி

Next Post

மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது

Next Post

மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures