Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பழிவாங்கப்பட்டவர்களைக் கண்டறிய விசேட குழு

January 5, 2020
in News, Politics, World
0

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அரச ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் சட்டரீதியான அமைப்புகளின் ஊழியர்கள் ஆகியோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகத் பாலபதபெந்தி தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரேரணையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரச மற்றும் சட்ட ரீதியான நிறுவனங்கள் என்பவற்றின் ஊழியர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

புதிய வாக்காளர் இடாப்பின் இடாப்பின்படி பொதுத் தேர்தல்

Next Post

ஹப்புத்தளை விமான விபத்து குறித்து ஆராய சீனாவின் குழு

Next Post

ஹப்புத்தளை விமான விபத்து குறித்து ஆராய சீனாவின் குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures