Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பள்ளி மதிய உணவில் விஷம்: 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

March 16, 2018
in News, Politics, World
0

உ.பி.யில் தனியார் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களை உடடினயாக அருகிலுள்ள மருத்துவமனையில் பள்ளி நிர்வாகம் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறது.விசாரணையில் மாணவ மாணவிகள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது தெரிய வந்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் ஈட்டா-வின் கஸ்தூரி பாய் பள்ளியில் பயிலும் மாணவர்கள் வழக்கம் போல் இன்று மதிய உணவு சாப்பிட்டனர். இவர்களில் சிலருக்கு வயிறு உபாதை ஏற்பட்டதாகவும், ஒருசிலர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த உணவை சாப்பிட்ட 40 மாண மாணவிகளுக்கும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர்கள் உண்ட உணவில் நச்சுத்த கலந்திருப்பதாக கூறி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

கார்த்திக் சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

Next Post

சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ விபத்து

Next Post
சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ விபத்து

சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures