Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பள்ளிவாசல்களைத் திறக்க வேண்டாம்

April 21, 2020
in News, Politics, World
0

பள்ளிவாசல்களைத் திறக்க வேண்டாம் என வக்பு சபை ஆலோசனை வங்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதியன்று இலங்கை வக்பு சபையினால் வழங்கப்பட்ட பணிப்புரைகள் ரமழான் மாதம் முழுவதற்கும் அல்லது மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இமாம், முஅத்தின்மார் அல்லாத எந்த பொதுமக்களுக்காகவும் பள்ளிவாசல்களைத் திறக்க வேண்டாம் என வக்பு சபை ஆலோசனை வங்கியுள்ளது.

ஜும்ஆ தொழுகை, ஐவேளை தொழுகை, தராவீஹ் தொழுகை உட்பட எதுவிதமான கூட்டுத் தொழுகைகளையும் நடத்த வேண்டாம் என்றும் அந்த சபை பணிப்புரை விடுத்துள்ளது.

இஃப்தார் நிகழ்ச்சி போன்ற எதுவித ஒன்றுகூடல்களையும் நடத்த வேண்டாம் என்றும் மஸ்ஜித்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசலின் உள்ளோ அல்லது வளாகத்தின் உள்ளோ, கஞ்சி காய்ச்சவோ அல்லது கஞ்சி பகிர்ந்தளிக்கவோ வேண்டாம் என்றும் வக்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

பள்ளி ஜமாத் அங்கத்தவர்களுக்கும் இந்த பணிப்புரைகள் பற்றி முறைப்படி அறிவிக்குமாறும் இலங்கை வக்பு சபை அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளையும் பணித்துள்ளது.

Previous Post

யுத்த காலப் பகுதியில் நாம் கண்ட தாக்குதல்களை விடவும் வித்தியாசமானது ஈஸ்ட்டர் தாக்குதல் – மகிந்த

Next Post

குறிப்பிட்ட இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த தீர்மானம்!

Next Post

குறிப்பிட்ட இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த தீர்மானம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures