Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார முறைகள்!

June 14, 2020
in News, Politics, World
0

கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டிருந்த வணக்கஸ்தலங்களை மீள திறப்பதற்கான அனுமதி 12 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமைய பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட வேண்டிய ஒழுங்கு முறைகள் பற்றி விளக்கமளிக்கும் செயலமர்வு நேற்று சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு செய்த இந்த விழிப்புணர்வு செயலமர்வில் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபை தலைவர்கள், உட்பட பள்ளிவாசல் பரிபாலன சபையின் முக்கிய பதவிகளில் உள்ள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.அஜ்வத் இங்கு விளக்கமளித்தார்.

இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் ஆர்.சித்தி ஜெஸீறா, காரைதீவு பிரதேச செயலக முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் எஸ்.எம்.ஜெலீலா உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தேசிய தொழிற் தகைமை பாடநெறிக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்!

Next Post

இராணுவ மயமாக்கல் மீண்டும் ஏற்பட்டால் ஒடுக்கப்பட்டுள்ள இனவாதம் மீண்டும் உயிர்த்தெழும் ; கேர்ணல் ஆர்.ஹரிகரன்

Next Post

இராணுவ மயமாக்கல் மீண்டும் ஏற்பட்டால் ஒடுக்கப்பட்டுள்ள இனவாதம் மீண்டும் உயிர்த்தெழும் ; கேர்ணல் ஆர்.ஹரிகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures