Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பள்ளியில் துப்பாக்கி சூடு : இரு மாணவர்கள் பலி

January 25, 2018
in News, Politics, World
0

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உயர்நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.

பென்டன் நகரத்தில் உள்ள மார்ஷல் கவுண்டி உயர்நிலை பள்ளியில் நேற்று முன் தினம் காலை 8:00 மணிக்கு 15 வயதுடைய மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 வயதுடைய ஆண்,பெண் இருவரும் பலியாயினர். சம்பவம் நடந்த 15 நிமிடத்தில் மாணவரை போலீசார் கைது செய்தனர்.

வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு முன்பு பள்ளியில் உள்ள பொதுப் பகுதியில், அந்த மாணவர் கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இறந்துபோன இருவர் உட்பட 14 மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. கிட்டதட்ட 1,150 படிக்கும் இப்பள்ளியின் மாணவரான ஜேசன் ஹால்,”மாணவர்கள் கீழே விழுந்ததை நான் பார்த்தேன்.

எங்குப் பார்த்தாலும் ரத்தமாக இருந்தது. சூழ்நிலை மோசமாக இருந்தது” என்கிறார். மிகச்சிறிய நடந்த நகரத்தில் நடந்த இச்சம்பவம், அங்குள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Previous Post

லிபியா குண்டு வெடிப்பு: 34 பேர் பலி

Next Post

அமெரிக்கா வான்வழி தாக்குதல் : பாகிஸ்தான் கடும் கண்டனம்

Next Post

அமெரிக்கா வான்வழி தாக்குதல் : பாகிஸ்தான் கடும் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures