Tuesday, September 2, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இலங்கை வீரர்கள் ஒப்பந்தம்

October 22, 2016
in News, Sports
0
பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இலங்கை வீரர்கள் ஒப்பந்தம்

பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இலங்கை வீரர்கள் ஒப்பந்தம்

இலங்கை கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தமானது பல காலமாக இழுபறி நிலைமையில் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது

இதன் அடிப்படியில் குறித்த ஒப்பந்தத்தில் 17 வீரர்கள் இன்று கைச்சாத்திட்டுள்ளனர்.

இருப்பினும் மூத்த வீரர்கள் சிலர் குறித்த ஒப்பந்தத்தில் காணப்பட்ட இரண்டு விதிமுறைகளுக்கு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

எனினும் குறித்த ஒப்பந்தத்தில் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியுஸ், ரங்கன ஹேரத், தினேஸ் சந்திமால், திமுத் கருணாரத்ன, குஷல் ஜனித் பெரேரா, சுரங்க லக்மால், லஹிரு திரிமான்ன, தில்ருவன் பெரேரா, குசல் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன, நுவன் பிரதீப், கௌசால் சில்வா, தனஞ்சய டி சில்வா, துஷ்மந்த சமீர, தனுஷ்க குணதிலக, ஜெப்ரி வெந்தர்சே, லக்‌ஷான் சந்தகன் உள்ளிட்ட வீரர்கள் கையொப்பமிட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தெறி பேபியை தொடர்ந்து இன்னொரு பேபி! யார் இந்த குழந்தை?

Next Post

இதயத்தில் பிரச்சனை! உலகமே வியந்து பார்க்கும் ஏழைச் சிறுவன் ரொனால்டோ

Next Post

இதயத்தில் பிரச்சனை! உலகமே வியந்து பார்க்கும் ஏழைச் சிறுவன் ரொனால்டோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures