Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பலத்த காற்றினால் இயல்பு நிலை பாதிப்பு

September 5, 2017
in News
0
பலத்த காற்றினால் இயல்பு நிலை பாதிப்பு

பொலன்னறுவை-கதுருவெல பகுதியில் நேற்று மாலை பலத்த காற்று வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 100 வீடுகள் வரை சேதமடைந்ததிருப்பதாக இடர் முகாமைத்துவ மைய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இரவு நேரத்தில் வீசிய கடும் காற்றின் பாதிப்புக் காரணமாக சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

போக்குவரத்து மற்றும் மின்சார விநியோகம் என்பன தடைபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது

Next Post

21 ஆண்டுகளின் பின்னர் கிருஷாந்தியின் நினைவேந்தல்

Next Post

21 ஆண்டுகளின் பின்னர் கிருஷாந்தியின் நினைவேந்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures