Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பற்தூரிகையைக் கொண்டு மனைவியைக் கொலை செய்த கணவன்

December 24, 2017
in News, Politics, World
0
பற்தூரிகையைக் கொண்டு மனைவியைக் கொலை செய்த கணவன்

கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால், பற்தூரிகையால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமானது, அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் விஸ்கஸின் எனும் பகுதியிலேயே, பற்தூரிகையால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தினாலேயே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண், கணவனுடைய பற்தூரிகையைக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்துள்ளார்.இதனை கண்ட அவருடைய கணவன் கோபமடைந்து அப்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார்.

குறிப்பாக அதே பற்தூரிகையைக் கொண்டு அப்பெண்ணின் கழுத்துப்பகுதியை தாக்கியுள்ளதோடு, கழிவறைக் கிண்ணத்திலும் மனைவியின் தலையை மோதி காயமடையச் செய்துள்ளார்.

உடலில் 126 இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில் அப்பெண் உயிரிழந்துள்ளார். தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் பொலிஸாரிடம் தனது வாக்கு மூலங்களை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலட்சத்து 45 பேருக்கு WiFi வசதிகள்!

Next Post

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தாக்குதல் நடத்த சதி

Next Post
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தாக்குதல் நடத்த சதி

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தாக்குதல் நடத்த சதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures