Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பரீட்சை எழுதச் சென்ற மாணவி மாயம்.!

December 12, 2018
in News, Politics, World
0

கா.பொ.த  சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றச் சென்ற தனது மகள் காணாமல் போயுள்ளார் என்று மாணவியின் தந்தை, சியாம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சியாம்பலாண்டுவப் பகுதியின் தொம்பகாவெலையைச் சேர்ந்த காயத்திரி லக்பிய சேனாதீர என்ற 15 வயதுடைய மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

பரீட்சை எழுதுவதற்காக 11 ஆம் திகதி காலை வழமை போல் பெற்றோரை வணங்கி ஆசி பெற்று வீட்டிலிருந்து வெளியேறிய அந்த மாணவி,

பரீட்சை முடிந்த பின்னரும் வீடு திரும்பவில்லை இதனால் பதற்றமடைந்த தந்தை சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடந்து பொலிஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Previous Post

மூதூரில் ஏற்பட்ட விபத்தால் வெடித்த கலவரம்.!

Next Post

வீட்டிற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

Next Post

வீட்டிற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures