Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பரிஸ் – பதினைந்தாம் வட்டாரத்தில் மீட்கப்பட்டுள்ள சடலம்!

February 13, 2018
in News, Politics, Uncategorized, World
0

ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

54 வயதுடைய நபர் ஒருவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது. rue de la Croix-Nivert இல் உள்ள கட்டிடம் ஒன்றின் முற்ற வாயிலில் இந்த சடலம் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கப்பெற்றதும் சம்பவ இடத்துக்கு SAMU மருத்துவரோடு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், குறித்த நபரை சடலமாக மீட்டுள்ளனர். குறித்த நபர் தற்கொலை செய்ய குறித்த கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நபர் முன்னதாக அவரது குயிருப்பில் வசிக்கும் ஒரு அகதி குறித்து காவல்துறையிடம் புகார் அளித்திருந்ததாகவும், மூன்றாவது தளத்தில் இருவரும் வசித்ததாகவும், தளத்தின் படிக்கட்டில் இரத்தக்கறை படிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் கீழே விழுவதற்கு முன்னதாகவே உயிரிழந்திருக்கலாம் எனவும், பிரேத பரிசோதனைகளுக்கு பின்னரே உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

புகார் அளிக்கப்பட்ட குறித்த அகதியினை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Previous Post

கைதியை பாலியல் அடிமையாக்கிய பெண்

Next Post

கைதியை பாலியல் அடிமையாக்கிய பெண்

Next Post

கைதியை பாலியல் அடிமையாக்கிய பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures