Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பரிஸ் – இலஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரிக்கு சிறை!!

May 9, 2018
in News, Politics, World
0
பரிஸ் – இலஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரிக்கு சிறை!!

மதுபான விடுதி நிர்வாகியிடம் இலஞ்சமாக பணம் பெற்றுக்கொண்ட காரணத்துக்காக கைது செய்யப்பட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு முன்-தடுப்பு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள காவல்நிலையத்தில் பணி புரியும் காவல்துறை அதிகாரி ஒருவர், கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி கைது செய்யபட்டிருந்தார். அதன் பின்னர் முன் விசாரணைகளுக்காக அவர் காவல்நிலையத்தில் சிறைவைக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து. விசாரணைகள் முடிவுக்கு வந்ததும் ‘தனது அதிகாரத்தை பயன்படுத்தி மதுபான விடுதி நிர்வாகி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற’ குற்றத்துக்காக அவருக்கு முன்-தடுப்பு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த காவல்துறை அதிகாரியை IGPN அதிகாரிகள் கைது செய்தனர். இத்தகவல் நேற்று திங்கட்கிழமை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மே 8 தினம் – சோம்ப்ஸ்-எலிசேயில் நிகழ்வு!

Next Post

சவுதியில் ஜூன் 24 முதல் பெண்கள் கார் ஓட்டலாம்

Next Post

சவுதியில் ஜூன் 24 முதல் பெண்கள் கார் ஓட்டலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures