Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பயணியின் தங்க நகைகளை திருடிய விமான நிலைய ஊழியர் கைது

September 30, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையத்திற்கு வந்த பெண்ணிடம் தங்க நகைகளை திருடிய கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் வியாழக்கிழமை (28) இடம் பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர், விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பாதுகாப்புப் பரிசோதகர் ஆவார்.

விமான நிலைய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஊழியர் மினுவாங்கொடை ஹீனட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பெண்ணிடம் இருந்து திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நெக்லஸ், பென்டன் மற்றும் 03 மோதிரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

 இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்

Next Post

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – முழுமையான விசாரணையை கோருகின்றது சட்டத்தரணிகள் அமைப்பு

Next Post
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – முழுமையான விசாரணையை கோருகின்றது சட்டத்தரணிகள் அமைப்பு

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் - முழுமையான விசாரணையை கோருகின்றது சட்டத்தரணிகள் அமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures