Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானம்

January 4, 2020
in News, Politics, World
0

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் உத்தரவின் பேரில் நல்லாட்சி அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த மசோதாவை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

பிரிட்டிஷ் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் போலவே தயாரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமல்படுத்துமாறு மனித உரிமை ஆணைக்குழு  இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தன.

மேலும், இந்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு அமெரிக்காவும்,  பிரிட்டனும்  இலங்கை அரசாங்கத்தைக் கோரியிருந்தன.

இந்த சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவானது, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கையை வெளிப்படையாகவே மீறும் நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.

Previous Post

2019 இல் மாத்திரம் சுவசெரிய சேவையில் மூன்றரை லட்சம் பேர் பயன்

Next Post

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் படை குவிப்பு

Next Post

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் படை குவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures