Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாதிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி நபர்

January 24, 2018
in News, Politics, World
0

இங்கிலாந்தில் வசித்த இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரை, அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்துள்ளது.
இங்கிலாந்தில் வசித்த இந்தியா வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர் சித்தார்த்தா தார். தனது இளம் வயதில் முஸ்லிமாக மதம் மாறி, அபு ருமாய்சா என பெயர் மாற்றி கொண்டார். தொடர்ந்து அவர், தனது மனைவியுடன் சிரியா சென்று ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்தார்.

அந்த அமைப்பில் முக்கிய பொறுப்புகளை வகித்த அவர், முகமூடி அணிந்து, இங்கிலாந்துக்கு ஆதரவாக உளவுபார்த்ததாக கூறி பலரை கொலை செய்து அதனை வீடியோவை வெளியிட்டார்.
இதனையடுத்து அவரை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்துள்ளது. இதன் மூலம் அவரது சொத்துகள் முடக்கப்படுவதுடன், அவருடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ளவும் தடை செய்யப்பட்டுள்ளது.

Previous Post

9 மணி நேரத்தில் நடந்த அதிசயம்!

Next Post

பாகிஸ்தானில் அமெரிக்கா வான்வெளி தாக்குதல்

Next Post

பாகிஸ்தானில் அமெரிக்கா வான்வெளி தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures