Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாதிகள் தாக்குதல் நைஜீரியாவில் 5 பேர் பலி

January 21, 2018
in News, Politics, World
0

நைஜீரியாவில் தென்கிழக்கு பகுதியிலுள்ள டிபா நகரத்தில் நேற்று போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
நைஜீரியாவின் டிபா நகரம் 2015-ம் ஆண்டு முதல் போகோ ஹரம் பயங்கரவாதிகளின் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம் இந்த பயங்கரவாதிகள் நைஜீரியாவின் குடிமக்கள் சிலரைக் கடத்திக் கொன்றதாக ஐக்கிய நாடுசபை கூறியிருந்தது.நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் சில ஆண்டுகளாக
நைஜீரிய அரசுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

Previous Post

துருக்கியில் பஸ் விபத்து 11 பேர் பலி

Next Post

அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும்: வடகொரியா

Next Post
அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும்: வடகொரியா

அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும்: வடகொரியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures