Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர் வத்தளையில் கைது

May 16, 2019
in News, Politics, World
0

பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவர் நேற்று மாபொலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் ரிஸ்வான் எனும் வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், மாபொலையில் உள்ள மூன்று மாடி ஆடம்பர வீடு மற்றும் அருகில் இருக்கும் மற்றுமொரு ஆடம்பர வீட்டின் உரிமையாளர் என கூறப்படுகிறது.

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளநல ஆற்றுப்படுத்தல்

Next Post

முஸ்லிம் சமூகம் மீதான நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவது எமது கடமை

Next Post

முஸ்லிம் சமூகம் மீதான நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவது எமது கடமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures