Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பது தொடர்பான வர்த்தமானி

September 6, 2020
in News, Politics, World
0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமையப் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் .

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காளைப் பழைய சிறைச்சாலை பயன்படுத்தப் படவுள்ளதாக விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

1982 ஆண்டு இலக்கம் 10யின் கீழான பயங்கரவாதத்தைத் தடுக்கும் சட்டத்துடன் வாசிக்கப்பட வேண்டிய 1979 ஆண்டு இலக்கம் 48யின் கீழ் பயங்கரவாதத்தைத் தடுக்கும் ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 15ஆவது சரத்தின் கீழ் தங்காளைப் பழைய சிறைச்சாலையைப் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Previous Post

13 ஐ நீக்கினால் பெரும் ஆபத்து வரும் ;சுமந்திரன்

Next Post

வெளிநாட்டவர்களுக்கு டுபாய் அரசின் புதிய சலுகை!

Next Post

வெளிநாட்டவர்களுக்கு டுபாய் அரசின் புதிய சலுகை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures