Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை ஒடுக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது.

July 21, 2017
in News
0
பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை ஒடுக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது.

சட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுக்கவும், பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை ஒடுக்கவும், அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அதற்கான கொள்கைகளை வகுக்கவும், அதனை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கு அமைச்சரவையில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. கொழும்பில் ஆரம்பமான சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான ஆசிய பசுபிக் பிராந்திய 20 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அமைச்சர் மங்கள உரையாற்றினார். சட்டவிரோத பண பரிமாற்றத்தையும், பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவதையும் தடுக்கும் செயற்பாட்டில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 41 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்த மாநாடு எதிர்வரும் நாளை நிறைவடையவுள்ளது.

Previous Post

இலங்கையிலிருந்து டெங்கு நோயை ஒழித்துக்கட்டுவதற்கு இலங்கை வருகிறது வொல்பேசியா பக்டீரியா !

Next Post

நீட் தேர்வில் விலக்கு கோரி ஜூலை 25ல் கம்யூனிஸ்ட் போராட்டம்!

Next Post

நீட் தேர்வில் விலக்கு கோரி ஜூலை 25ல் கம்யூனிஸ்ட் போராட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures