Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பனி விரிப்பின் கீழ் 50 ஏரிகள் கண்டுபிடிப்பு!

June 29, 2019
in News, Politics, World
0

கிரீன்லாந்தில் படர்ந்துள்ள பனி விரிப்பின் கீழ் 50 இற்கும் மேற்பட்ட ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிரீன்லாந்தில் படர்ந்துள்ள பனி விரிப்பின் கீழ் இதற்கு முன்னதாக நான்கு ஏரிகள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது 50 இற்கும் மேற்பட்ட ஏரிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அண்டார்டிகாவிலுள்ள பனி விரிப்பின் கீழ் சுமார் 470 ஏரிகள் காணப்படுகின்றன.

எனினும், தற்போது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முன்னெடுத்த இந்த ஆய்வில் வட துருவப்பகுதியிலும் இவ்வாறான ஏரிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

நிலப்பரப்பிற்கு மேலிருந்து வரும் அழுத்தமும், அடியில் இருந்து வரும் ஜியோதெர்மல் வெப்பமும் குறித்த ஏரிகளை திரவ நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

Previous Post

பிரித்தானிய அழகிக்கு எதிராக தீவிரவாத குற்றச்சாட்டு!

Next Post

தவறான விடயங்களுக்காக மீண்டும், தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ள இலங்கை

Next Post

தவறான விடயங்களுக்காக மீண்டும், தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ள இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures