Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பதவியை இராஜினாமா செய்வோம் என தெரிவித்தவர்கள் அவ்வாறு செய்யவில்லை ;வணபிதா ஜெயக்குமார்

July 25, 2020
in News, Politics, World
0

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வோம் என தெரிவித்தவர்கள் அவ்வாறு செய்திருக்கவேண்டும் என வணபிதா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வொன்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னிலையில் வணபிதா ஜெயக்குமார் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு வராவிடின் பதவியை இராஜினாமா செய்வோம் என தெரிவித்தவர்கள் அவ்வாறு இராஜினாமா செய்து தங்கள் நேர்மையை வெளிப்படுத்தியிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அதன் பின்னர் தேர்தலை சந்தித்திருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் செய்பவர்களிடம் நேர்மை வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous Post

மட்டக்களப்பில் 161 தேர்தல் சட்டவிதி மீறல்கள் முறைப்பாடுகள்

Next Post

அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் மீட்பு

Next Post

அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures