Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பதற்றத்தை தணிப்பதே நோக்கம்:ஐரோப்பிய யூனியன்

February 26, 2019
in News, Politics, World
0

ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.இதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தை தணிப்பது அவசியமாகிறது. இரு நாடுகளுடன் சமரசம் குறித்து ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை எடுத்து வருவதாக ஐரோப்பிய யூனியன் செய்தி தொடர்பாளர் மஜா கோசிஜானிக் தெரிவித்துள்ளார்.

Previous Post

யாழ். மண்டைதீவு காணிகள் தொடர்பில் சிறிதரன் எம்.பி காட்டம்

Next Post

புல்வாமா தாக்குதலை அடுத்து தக்காளிபழத்துக்கு என்ன நடந்தது தெரியுமா ?

Next Post

புல்வாமா தாக்குதலை அடுத்து தக்காளிபழத்துக்கு என்ன நடந்தது தெரியுமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures