Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பதபதைக்க வைத்த தீ விபத்து- 41 நோயாளிகள் பலியான சோகம்

January 26, 2018
in News, Politics, World
0

தென்கொரியாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நோயாளிகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தென்கொரியாவின் மிர்யாங் நகரில் உள்ள சேஜாங் மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை அறையில் இன்று காலை திடீரென தீ பற்றியது. சற்று நேரத்தில் மருத்துவமனையின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் செய்வதறியாது தவித்த காட்சிகள் மனதை பதபதைக்க வைக்கின்றன. விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு 200 பேர் வரை இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் இன்னும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையில் போதுமான தீயணைப்பு உபகரணங்கள் இல்லாததே உயிரிழப்புகளுக்கு காரணம் என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Previous Post

கல்லடி வாவியிலிருந்து மீட்கப்பட்ட பொறியியலாளரின் சடலம்!

Next Post

தென்கொரியாவிற்கு வடகொரியா அழைப்பு!!

Next Post

தென்கொரியாவிற்கு வடகொரியா அழைப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures