Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பதக்கங்களை விற்க தடை: இலங்கையில் வரவிருக்கும் புதிய சட்டம்

June 9, 2017
in News, Sports
0

சர்வதேச விளையாட்டு போட்டிகளின் போது வென்ற பதக்கங்களை விற்க முடியாத வகையில் புதிய சட்டமொன்று அமுல்படுத்தவுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

சமீபத்தில் வறுமை காரணமாக தான் வென்ற வெள்ளிப் பதக்கத்தை விற்கப்போவதாக வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க தெரிவித்தார்.

இவர் கடந்த 2000ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

இதுதொடர்பாக பேசிய அமைச்சர், ஒலிம்பிக் பதக்கம் என்பது அவரது தனிப்பட்ட சொத்து அல்ல, நாட்டுக்கு சொந்தமானது.

பதக்கத்தை விற்பதற்கு சுசந்திக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை, எதிர்காலத்தில் சர்வதேச விளையாட்டு போட்டிகளின் போது வென்ற பதக்கங்களை விற்க முடியாத வகையில் புதிய சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
Previous Post

திடீரென மரணமடைந்த பிரபல கால்பந்து வீரர்: மகன் செய்த மனதை உருக்கும் செயல்

Next Post

வெள்ளி மங்கை சிந்துவின் ஒலிம்பிக் பதக்கத்தை கேள்விக்குறியாக்கிய கர்நாடகா

Next Post

வெள்ளி மங்கை சிந்துவின் ஒலிம்பிக் பதக்கத்தை கேள்விக்குறியாக்கிய கர்நாடகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures