Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பண கொடுக்கல் வாங்கல் விவகாரம்! – 26 வயதுடைய நபர் மீது கத்திக்குத்து!!

October 29, 2018
in News, Politics, World
0

பண கொடுக்கல் வாங்கல் விவகாரத்தினால் இளைஞன் ஒருவன் மீது கத்திக்குத்து இடம்பெற்று, கொல்லப்பட்டுள்ளான்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை Drôme மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Lidl மகிழுந்து தரிப்பிடத்துக்கு அருகே இடம்பெற்றுள்ளது. இரவு 10:40 மணி அளவில் தீயணைப்பு படையினருக்கு அழைப்பு எடுக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், இரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 26 வயதுடைய இளைஞனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் இளைஞன் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்திருந்ததாக உறுதி செய்தனர். முதல் கட்ட விசாரணைகளிலேயே இது பண கொடுக்கல் வாங்கல் விவகாரத்தினால் ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் இடம்பெற்று சில நிமிடங்களின் பின்னர் அதே மாவட்டத்தின் Bourg-lès-Valence பகுதியில் மற்றுமொரு கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றதாகவும், 50 வயதுகளையுடைய நபர் ஒருவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Previous Post

பதவியேற்ற மஹிந்த-தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா

Next Post

அணு ஆலைகளுக்கு எதிராக களம் இறங்கும் பிரெஞ்சு மக்கள்!

Next Post

அணு ஆலைகளுக்கு எதிராக களம் இறங்கும் பிரெஞ்சு மக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures