Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பணிப்புறக்கணிப்புக்களை ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு

September 28, 2019
in News, Politics, World
0

அரசாங்க துறைகளில் சிலவற்றில் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்புறக்கணிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உப குழுவில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பொது நிருவாக அமைச்சர் வஜிர அபேவர்தன, காதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, இராஜாங்க அமைச்சர் அசோ அபேவர்த்தன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அண்மைக்காலமாக அரச துறைகளில் பணிப்புறக்கணிப்புக்கள் அதிகரித்து வருகுின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சிறுபான்மையின மக்களின் அச்ச நிலைப்பாடு வெகுவிரைவில் மாற்றமடையும்: கோட்டா

Next Post

இலங்கையில் யுத்தக் குற்ற விசாரணைகள் இடம்பெறவில்லை – ஐ.நா தெரிவிப்பு

Next Post

இலங்கையில் யுத்தக் குற்ற விசாரணைகள் இடம்பெறவில்லை - ஐ.நா தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures