Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பணிப்புறக்கணிப்பால் 65 புகையிரத சேவைகள் இரத்து

July 24, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினரின் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டம்

புகையிரத சாரதிகள் சங்கத்தினரின் திடீர் பணிப்புறக்கணிப்பால் 65 புகையிரத சேவைகள் இன்று திங்கட்கிழமை (24) இரத்து செய்யப்பட்டன.

புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புகையிரத சாரதிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டனர். புகையிரத சேவை நாளை செவ்வாய்க்கிழமை (25) வழமை போல் இடம்பெறும்.

பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காணலாம். போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என புகையிரத சாரதிகள் சங்கத்தினரிடம் தூய சிங்களத்தில் குறிப்பிட்டேன்.  எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Previous Post

‘பாபா பிளாக் ஷீப்’ – விமர்சனம்

Next Post

இலங்கை இளைஞர், யுவதிகளுக்காக அமைச்சர் மனுஷ விடுத்துள்ள கோரிக்கை

Next Post
அரச ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்! எடுக்கப்பட்டுள்ள உடனடி நடவடிக்கை

இலங்கை இளைஞர், யுவதிகளுக்காக அமைச்சர் மனுஷ விடுத்துள்ள கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures