Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பணப்பை கொள்ளை :சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

January 19, 2019
in News, Politics, World
0

ஹமில்டன் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹமில்டனில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண்ணொருவரின் பணப்பை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரீவியின் உதவியுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஹமில்டனில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளில் ஒருவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு எதிராக டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

Next Post

ஒட்டாவா பகுதியில் கத்திக்குத்து : ஒருவர் காயம்!

Next Post

ஒட்டாவா பகுதியில் கத்திக்குத்து : ஒருவர் காயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures