Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பட்டதாரிகளிற்கு விரைவில் ஆசிரியர் நியமனம் | கல்வி அமைச்சர்

October 31, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இவ்வாண்டுக்கான தேசிய பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு | கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த

வேலையற்ற பட்டதாரிகளின் குழுவொன்று கல்வி அமைச்சுக்கு முன் இன்று (31) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது.

அவ்வேளை கல்வி அமைச்சு வருகை தந்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் ஆர்ப்பாட்டக்காரர்களை அவதானித்து அவர்களிடம் வந்தார்.

அதன் பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரில் ஐவரை கலந்துரைாடலுக்கு வருமாறு அழைத்தார். மிக விரைவில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்றும் எனவே அனைவரும் வீடுகளுக்கு செல்லுமாறும் கல்வி அமைச்சர் வேண்டிக் கொண்டார்.

இன்று அமைச்சரவைப் பத்திரத்திற்கான அனுமதி பெறப்படும். மாத இறுதியில் பரீட்சைத் திணைக்களம் பரீட்சையை அறிவிக்கும் நீங்கள் பரீட்சைக்குத் தோற்றுங்கள். பிரச்சினை முடிந்தது தானே. நான் வேலையைச் செய்கிறேன். நீங்கள் இப்போது வீடுகளுக்குச் செல்லுங்கள் என்றார்.

Previous Post

அநீதி பாடல் வெளியீடு

Next Post

வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு

Next Post
யாழ். பல்கலைக்கழகத்தில் பொலிஸ், இராணுவக் கண்காணிப்பு தீவிரம்!

வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures