Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவில் இருந்து வாகன ஊர்வலம்

February 27, 2019
in News, Politics, World
0

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட வாகன ஊர்வலத்துடன் கூடிய ,கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தை இன்று காலை வந்தடைந்து.

யாழ்ப்பாணம் முதன்மை பேருந்து நிலையத்துக்கு,முன்பாக நடைபெற்ற கவனவீர்ப்பு போராட்டத்தின் பின்னர் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.

கேப்பாப்பிலவு மக்களுடன், காணி உரி­மைக்­கான மக்­கள் இயக்­கம் இணைந்து “வடக்கு பகு­தி­க­ளில் இன்­று­ வரை படை­யி­னர் ஆக்­கி­ர­மிப்­பில் உள்ள காணி­களை மக்­க­ளி­டம் மீளக் கைய­ளிக்க அதி­கா­ரி­க­ளுக்கு அழுத்­தம் கொடுப்­போம் என்­பதை வலி­யு­றுத்­தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்­லைத்­தீவில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் பரந்­தன் ஊடாக கிளி­நொச்சியை அடைந்தது. அங்கிருந்து மீண்டும் புறப்பட்ட ஊர்வலம் யாழ்ப்­பா­ணத்தை இன்று வந்தடைந்தது. பூந­கரி ஊடாக மன்­னார், வவு­னியா, நீர்­கொ­ழும்பு, கொழும்பு வரை ஊர்வலம் இடம்பெறும்.எதிர்­வ­ரும் இரண்­டாம் திகதியன்று கொழும்பில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

Previous Post

மட்டக்களப்பின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து இன்று 3 சடலங்கள்

Next Post

முச்சக்கர வண்டியொன்றில் கிளைமோர் குண்டு

Next Post

முச்சக்கர வண்டியொன்றில் கிளைமோர் குண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures