Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

படைப்புழு தாக்கத்தால் பயிர்ச்செய்கை பாதிப்பு – கிண்ணியா சோளச் செய்கையாளர்கள் கவலை

December 26, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
படைப்புழு தாக்கத்தால் பயிர்ச்செய்கை பாதிப்பு – கிண்ணியா சோளச் செய்கையாளர்கள் கவலை

படைப்புழுவின் தாக்கம் காரணமாக சோளச் செய்கையாளர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். 

கிண்ணியா பிரதேசத்தில் கற்குழி, வட்டமடு, பனிச்சங்குளம், குரங்குபாஞ்சான் உட்பட பல பகுதிகளிலும் தற்போது சோளக்கதிர் அறுவடை இடம்பெற்று வருகிறது. 

இந்நிலையில் ஒரு வகை படைப்புழு இனத்தின் தாக்கம் அதிகரிப்பதால் விளைச்சல் குறைந்து காணப்படுவதாகவும், இதனால் பாரிய நஷ்டத்தை தாம் எதிர்நோக்கியுள்ளதாகவும் சோளப் பயிர்ச்செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

அத்தோடு பல இலட்சம் ரூபா செலவு செய்து, சோளச் செய்கை மேற்கொண்டிருந்த போதும், உரிய விளைச்சல் கிடைக்காமல் இருப்பதற்கு பசளை தட்டுப்பாடு, படைப்புழுவின் தாக்கம் போன்றனவே காரணம் எனவும் கூறுகின்றனர்.

Previous Post

நாளை திங்கட்கிழமையும் மழை நீடிக்கலாம்

Next Post

கண்டி மாவட்டத்தில் 143 எச்.ஐ.வி தொற்றாளர்களுக்கு சிகிச்சை

Next Post
முடி வெட்டும்போது  எச்ஐவி தொற்றலாம்

கண்டி மாவட்டத்தில் 143 எச்.ஐ.வி தொற்றாளர்களுக்கு சிகிச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures