Monday, September 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

படுக்கையில் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்ட பெண் சட்டத்தரணி 

April 1, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
படுக்கையில் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்ட பெண் சட்டத்தரணி 

பெல்மதுல்ல புலத்வெல்கொட பிரதேச வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பெல்மதுல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த திருமதி துஷ்மந்தி அபேரத்ன (40) என்பவரின் சடலம்  அவரது படுக்கையில் காணப்பட்டதாக  பெல்மதுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

காலையில் அவரது வீட்டுக்குச் சென்ற பணிப்பெண் சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி இரவு முதல் வழக்கறிஞரின் கணவர் வீட்டில் இல்லை எனவும் அவர் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இது தொடர்பில் பணிப் பெண்ணிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

Previous Post

மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

Next Post

16ஆவது ஐபிஎல் ஆரம்பப் போட்டியில் சென்னையை வீழ்த்தியது நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ்

Next Post
16ஆவது ஐபிஎல் ஆரம்பப் போட்டியில் சென்னையை வீழ்த்தியது நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ்

16ஆவது ஐபிஎல் ஆரம்பப் போட்டியில் சென்னையை வீழ்த்தியது நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures