Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

படகு அத்து மீறி நுழைந்தால் 17.5 கோடி ரூபா தண்டம்

January 25, 2018
in News, Politics, World
0

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டு படகுகளிடமிருந்து கூடிய தொகை தண்டப் பணத்தை அறவிடுவதற்கான சட்ட மூலமொன்று கொண்டுவரப்படவுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, சட்டவிரோத படகுகளிடமிருந்து 60 இலட்சம் முதல் 17.5 கோடி ரூபா வரை தண்டபணம் அறிவிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படகில் மீன்பிடி உபகரணங்கள் போன்றவற்றை வெளியில் வைத்திருந்தால் 40 இலட்சம் முதல் 15 கோடி வரை தண்டபணம் அறவிடவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Previous Post

ரிஷாடின் கோரிக்கையை விக்னேஷ்வரன் புறக்கணிப்பு

Next Post

செந்தில் தொண்டமான் மற்றுமொரு சாமர சம்பத் : பழனி திகாம்பரம்

Next Post
செந்தில் தொண்டமான் மற்றுமொரு சாமர சம்பத்  : பழனி திகாம்பரம்

செந்தில் தொண்டமான் மற்றுமொரு சாமர சம்பத் : பழனி திகாம்பரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures