பிறந்து மூன்று மாதங்களேயான பசுக் கன்றுடன் உடலுறவு கொண்ட இளைஞர் ஒருவர் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக கடுவன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூன்று மாத பசுக்கன்றின் கால்களை மரத்தில் கட்டி, அதனுடன் மேற்படி இளைஞன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்வீட்டுப் பசுக்கன்று இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு அண்மித்ததாகவுள்ள வீடொன்றின் வேலியில் கட்டப்பட்டிருப்பதை அவதானித்த அதன் உரிமையாளர், அங்கு சென்றுள்ளார்.
அதன்போது, இளைஞர் ஒருவர் பசுக்கன்றுடன் இயற்கைக்கு மாறான வகையில் உடலுறவு கொள்வதை அவதானித்துள்ளார். இதனையடுத்து, அந்நபரிடமிருந்து அதனை மீட்ட உரிமையாளர் சம்பவம் தொடர்பில் கடுவன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.