Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பசிலின் வருகை கறையான் புற்றெடுக்க பாம்பு குடிபுகுந்ததைப் போன்றது | விஜயதாச

March 14, 2022
in News, Sri Lanka News
0
திறமையில்லை பறித்தோம்: மனம் திறந்தார் பசில்

பொதுஜனபெரமுனவிற்குள் பசிலின் வருகை கறையான் புற்றெடுக்க பாம்பு குடிபுகுந்ததைப் போன்றது – விஜயதாச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பசில் ராஜபக்சவின் வருகை கறையான் புற்றெடுக்க பாம்பு குடி புகுந்ததைப் போன்றது என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

May be an image of 1 person and sitting

விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் ஏனையவர்களுமே பொதுஜன பெரமுனவை உருவாக்கினார்கள். பசில் கட்சியை பதிவு செய்வதற்காக மாத்திரம் இலங்கைக்கு வந்தார் என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சியின் உருவாக்கத்திற்கு இன்னுமொரு குழுவே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

நெருக்கடி நிலைமைக்கு கோட்டாபய அரசே பொறுப்பு! | சுதந்திரக்கட்சி சுட்டிக்காட்டு

Next Post

பொருளாதார நெருக்கடிப் போருக்கு எதிராக மாபெரும் பேரணி நாளை ஆரம்பம்

Next Post
யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக்க 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துக! – சஜித் பிரேமதாச

பொருளாதார நெருக்கடிப் போருக்கு எதிராக மாபெரும் பேரணி நாளை ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures